Monday, May 30, 2011

நிலை

உண்டியலில் இட்டவனுக்கு மட்டுமே
உண்ட பண்டம் தருகிறான்...
உள்ளதற்கே
வழி இல்லை

உண்டியலுக்கு எங்கு போக...


No comments:

Post a Comment