tag:blogger.com,1999:blog-6048639097293700029.post6681417608172747751..comments2024-02-09T16:53:52.974+05:30Comments on ஈரம் மகி: இவர்களது இந்த சேவை பலகோடி கொடுத்தாலும் அதற்க்கு ஈடாகாது. ~மகேந்திரன்eerammagihttp://www.blogger.com/profile/08229910307951219824noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6048639097293700029.post-85445295137710831172013-12-28T23:07:43.315+05:302013-12-28T23:07:43.315+05:30சென்னையில் இதே போல ஒரு பாட்டி என்னுடைய வாடிக்கையாள...சென்னையில் இதே போல ஒரு பாட்டி என்னுடைய வாடிக்கையாளரின் கடைக்கு வெளியே தெருவில் அமைந்து போவர் வருவோரியம் " என்னை என் வீட்டிற்கு கூட்டிபோப்பா " என கூறியவாறு இருந்தார். நான் சென்று அவரிடம் அவரின் வீடு முகவரியை கேட்டேன்.. அந்த பாட்டிக்கு கண் சரியாக தெரியவில்லை. நான் கேட்டதற்கு பதில் கூறாமல் என் கைகளை பிடித்துக்கொண்டு தன்னை வீட்டிற்கு கூட்டி போகும்படியே திரும்ப திரும்ப கூறிக்கொண்டிருந்தார். நான் சாப்பிட ஏதாவது வாங்கி கொடுக்கலாம் என்று பார்க்கும்போது என் வாடிக்கையாளர் ஏற்கனவே அந்த பாட்டிக்கு உணவு அளிக்க முயன்றதாகவும் அது சாப்பிட மறுத்துவிட்டதாகவும் கூறினார். நான் என் வாடிக்கையாளரிடம் அந்த பாட்டியை பார்த்துக்கொள்ள கூறிவிட்டு சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்கள் சிலவற்றை தொடர்புகொண்டு தெரிவித்தேன். ஆனால் அவர்கள் தங்களிடம் இடம் இல்லை என்றும்.. நல்ல உடல்நிலையில் உள்ளவர்களை மட்டுமே அனுமதிக்க முடியும் என்றும் கூறினர். அடுத்த நாள் என் வாடிக்கையாளர் என்னை தொடர்புகொண்டு அந்த பாட்டி இறந்துவிட்டார் என தெரிவித்தார்.. எனது மனம் உடைந்துவிட்டது.. அந்த பாட்டியால் நடக்க கூட முடியாமல் தவழ்ந்து செல்லும் நிலையிலே தானாக இங்கு வந்திருக்க முடியாது எனவும் யாரோ ஆட்டோவில் வந்து விட்டுசென்றதாகவும் கூறினார்.. இந்த காலத்தில் பெற்றோர் பிள்ளைகளுக்கு பாரமாக தெரிகின்றனர்.. இன்றுவரை அந்த பாட்டியின் குரல் எனக்குள் கேட்டுகொண்டிருகின்றது.. தங்களை போன்றவர்களை பார்க்கும்போது மக்களிடம் மனிதம் இன்னும் இருக்கின்றது என்ற நம்பிக்கை வருகின்றது.. தங்கள் பணி மகத்தானது... இது மென்மேலும் வளரவும் அதிகமான மக்கள் தங்களுடன் சேர்ந்து செவைசெய்யவும் எனது வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6048639097293700029.post-77465459863317889932012-03-08T20:30:56.501+05:302012-03-08T20:30:56.501+05:30கோவை நேரம் என்னுடைய அலைபேசி எண் கேட்டிங்க 98433449...கோவை நேரம் என்னுடைய அலைபேசி எண் கேட்டிங்க 9843344991eerammagihttps://www.blogger.com/profile/08229910307951219824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6048639097293700029.post-8122921183515174312012-03-08T11:20:28.218+05:302012-03-08T11:20:28.218+05:30மனித நேயம் இன்னும் அடியோடு அழிஞ்சு போகலை என்பதற்கு...மனித நேயம் இன்னும் அடியோடு அழிஞ்சு போகலை என்பதற்கு அடையாளம்தான் இந்த மூவர்.<br /><br />அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6048639097293700029.post-7867092530653079812012-03-08T07:59:52.908+05:302012-03-08T07:59:52.908+05:30மஹி ..உங்க போன் நம்பரை கொடுங்களேன்....உங்ககிட்ட பே...மஹி ..உங்க போன் நம்பரை கொடுங்களேன்....உங்ககிட்ட பேசணும்கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.com