tag:blogger.com,1999:blog-6048639097293700029.post2398514687735243583..comments2024-02-09T16:53:52.974+05:30Comments on ஈரம் மகி: தளர்ந்த வயதிலும் தளராத நம்பிக்கை ~ மகேந்திரன் eerammagihttp://www.blogger.com/profile/08229910307951219824noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6048639097293700029.post-4841002740878734182013-10-02T11:58:41.577+05:302013-10-02T11:58:41.577+05:30இந்திய வாழ்வின் வேர் என்பது இந்த சமூகப் பிணைப்பிலு...இந்திய வாழ்வின் வேர் என்பது இந்த சமூகப் பிணைப்பிலும், தன்னலமற்ற பாசத்திலும், எளிமையான வாழ்க்கையிலும் தான் உள்ளது. இத்தகைய ஒரு தாய், இவ் வயதில் உள்ள மகனை அரவணைக்கும் செய்தி நெஞ்சை நெகிழ வைப்பதோடு, நாம் அனைவரும் இன்று பொருளியல் சார்ந்த பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் வாழ்வின் எதார்த்த அழகியலையும், அன்பு, விட்டுக் கொடுப்பு, அரவணைப்பு, நெருக்கம் போன்ற உன்னத மனித பண்புகளை இழந்து நிற்கின்றோம் என்பது வேதனை தருகின்றது. :) இவ் பாட்டி அன்னைக்கும் அவர் தம் மகனுக்கும் தன்னார்வ தொண்டு உதவிகள் கிடைக்கச் செய்ய பெற வேண்டும் என விழைகின்றேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6048639097293700029.post-38268239189936157732013-10-02T11:52:15.684+05:302013-10-02T11:52:15.684+05:30இந்திய வாழ்வின் வேர் என்பது இந்த சமூகப் பிணைப்பிலு...இந்திய வாழ்வின் வேர் என்பது இந்த சமூகப் பிணைப்பிலும், தன்னலமற்ற பாசத்திலும், எளிமையான வாழ்க்கையிலும் தான் உள்ளது. இத்தகைய ஒரு தாய், இவ் வயதில் உள்ள மகனை அரவணைக்கும் செய்தி நெஞ்சை நெகிழ வைப்பதோடு, நாம் அனைவரும் இன்று பொருளியல் சார்ந்த பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் வாழ்வின் எதார்த்த அழகியலையும், அன்பு, விட்டுக் கொடுப்பு, அரவணைப்பு, நெருக்கம் போன்ற உன்னத மனித பண்புகளை இழந்து நிற்கின்றோம் என்பது வேதனை தருகின்றது. :) இவ் பாட்டி அன்னைக்கும் அவர் தம் மகனுக்கும் தன்னார்வ தொண்டு உதவிகள் கிடைக்கச் செய்ய பெற வேண்டும் என விழைகின்றேன்.Anonymousnoreply@blogger.com