Wednesday, August 31, 2011

ஏன் இந்த துன்பம்..!

ஒருமுறைக்கு
நூறுமுறை யோசித்துவிட்டேன்...
உன்னை
நினைத்துகொண்டு
இருந்தால் தான்
இன்பமாய் இருக்கிறது.!
ஆனாலும்
ஏன்
இந்த துன்பம்..!


1 comment: